முகப்பு தொடர்புகள்    

 

 

 

 

 

முக்கிய செய்திகள்

செவ்வாய்க்கிழமை, 11 ஓகஸ்ட் 2009

சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த பிரித்தானியா அழுத்தம் தரவேண்டும்: வலியுறுத்துகிறது அந்நாட்டு நாடாளுமன்ற வெளிவிவகார குழு

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு பிரித்தானியா


விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்: கிறிஸ்தவப் பாதிரியார் ஜெயநேசன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவப் பாதிரியாரான ஜெயநேசன் கைது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் அரசினால் நிராகரிப்பு

தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால்


வவுனியா நகரசபைக்கான பெரும்பான்மையைப் பெற முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ள த.தே.கூ.

வவுனியா நகரசபைக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மாவட்ட ஒருங்கமைப்பாளர்கள் நியமனம்

நேற்று திங்கட்கிழமை காலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மாவட்ட ஒருங்கமைப்பாளர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் நியமனம்


கே.பி. மலேசியாவில் கைதானாரா? உறுதிப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் மறுப்பு

செல்வராசா பத்மநாதன் மலேசியாவில் தான் கைது செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் மறுப்புத் தெரிவித்துள்ளார்


செய்திகள் திங்கட்கிழமை, 10 ஓகஸ்ட் 2009

தேர்தலின்போது அரசின் அதிகாரம் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது: த.தே.கூ
10/08/2009
வடபகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அனைத்து மட்டங்களிலும் அரசின் அதிகாரம்

செல்வராஜா பத்மநாதனின் பாதுகாப்பிற்கான முழுப் பொறுப்பையும் அனைத்துலக சமுகம் கவனிக்க வேண்டும்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள்
10/08/2009
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பில் அனைத்துலக மனிதாபிமான

தரை, கடல், கண்காணிப்புப் பொறுப்பை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் முக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு - கிழக்கு தரை மற்றும் கடல் பகுதிகளை கண்காணித்து அது தொடர்பான தகவல்களை

ஆளும் கட்சி தனது அதிகாரத்தினை பயன்படுத்தியே தேர்தலை வெற்றி கொண்டது : அனுரகுமார திஸாநாயக்க
10/08/2009
ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் ஊவா மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டியதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழக சிறையிலிருந்த 36 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு
10/08/2009
அத்துமீறி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு தமிழ்நாடு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 36 பேர் விடுதலை

செய்திகள் ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2009

யாழ். மாநகரசபைத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு 13 ஆசனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்கள்
09 / 08 / 2009
யாழ்ப்பாணம் மாநகரசபைக்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக

 

பத்மநாதன் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அமைவாகவே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும்: உருத்திரகுமாரன்
09 / 08 / 2009
"செல்வராஜா பத்மநாதன் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால், சட்ட நியமங்களுக்கு அமைவாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான

இலங்கையில் மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது
09 / 08 / 2009
இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர்

 

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் - சிறி சிறி ரவி சங்கர்
09 / 08 / 2009
இலங்கையிலிருந்து வந்து இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களுக்குக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பதில் அனைத்து அமைப்புகளும்

 

அரசியல் கட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்
09 / 08 / 2009
இனந்தெரியாத குழுவொன்று, புதிதாக உருவாக்கப்பட்ட புதிய சிங்கள உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரவுக்கு கொலை மிரட்டல்

 

அரசியலில் நுழைவதற்காக டி.ஐ.ஜி பதவி ராஜினாமா
09 / 08 / 2009
தென்மாகாண மற்றும் ஊவா மாகாண துணை போலீஸ் இன்ஸ்பெக்ரர் டி.டபிள்யூ பிரதாப் சிங்கா வரப்போகும் தென்மாகாண சபைத் தேர்தலில்

 

சடலங்களை அடையாளம் காண உறவினர்கள் இலங்கை புறப்பாடு
09 / 08 / 2009
யாழ்ப்பாண தீவுகளின் கடற்கரைகளில் கரையொதுங்கிய ராமேஸ்வரம் மீனவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில்

கடந்த வாரம்

செய்திகள் புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2009

செய்திகள் செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009

செய்திகள் திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2009

செய்திகள் ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2009

செய்திகள் சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2009

செய்திகள் வெள்ளிக் கிழமை, ஜுலை 31, 2009


இந்திய, தமிழக செய்திகள்

வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009

இருபது சதவீதம் ஊதிய உயர்வு, பென்ஷன், வாரிசுக்கு வேலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர், நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஆயுதக் குழுக்களுடன் தொடர்ந்து தொடர்பை பேணுவோம் இலங்கையும் இந்தியாவும் தமது நாடுகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அடக்குமுறை போராட்டத்தை மேற்கொள்கின்றன. என்று நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக இருநாடுகளையும் விமர்சித்துள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தின் புணேவைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி பன்றிக் காய்ச்சல் காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தார். இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி உள்ளது இதுதான் முதல் முறை.

ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா இன்னமும் கவலை கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் புகார் கூறினர். திங்கள்கிழமை கேள்வி நேரத்தை அடுத்து நடைபெற்ற விவாதத்தின்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா இப் பிரச்னையை எழுப்பினார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தேமுதிக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் கம்பம் அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் சவுந்தரபாண்டி, இளையான்குடி அழகுபாலகிருஷ்ணன் ஆகியோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார்.

உலகம் செய்திகள்
வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சான்-சூகி உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் மியான்மர் ராணுவ அரசு விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவுடன் சமீப காலமாக விரோதம் பாராட்டி வந்த சீனா, தனது நிலையை திடீர் என மாற்றிக்கொண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து புகழ்ந்து, நேசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009

நேட்டோ அமைப்பின் புதிய தலைமைச் செயலாளர் ஆண்டர்ஸ் போ ரஸ்முஸ்ஸன், சர்வதேச பயங்கரவாதத்தின் மத்திய முகாமாக, ஆப்கானிஸ்தான் மீண்டும் வளராமல் தடுப்பதற்குத் தேவையான காலம் வரை சர்வதேசப் படைகள் தொடர்ந்தும் அங்கு நிலை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இரானில் மஹ்மூத் அஹ்மதி நிஜாட் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பதை, தலைநகர் டெஹ்ரானில் விசேட நிகழ்ச்சி ஒன்றில், அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி உறுதிப்படுத்தியுளார்.

16 பயணிகளுடன் காணாமல் போன இந்தோனேஷிய விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
16 பேர்களுடன் சென்ற இந்தோனேஷிய விமானம் ஒன்று கிழக்கு இந்தோனேஷியா பகுதியில் நேற்று காணாமல் போனது. பபுவா பகுதியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்தது.

ஜிம்பாப்வேயில் பயணிகள் பேருந்தும் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 40 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

வானொலிகள்
ஐ.பி.சி தமிழ்
கனடிய தமிழ் வானொலி
புலிகளின் குரல்
தமிழருவி
இணைய செய்திகள்
ஈழதேசம்
யாழ்
பரந்தன்
பதிவு
அதிர்வு
சங்கதி
ஈழநேசன்
முரசம்
தமிழ்நாதம்
புதினம்
மீனகம்
தமிழ்க் கதிர்
வெப் ஈழம்
பாடு மீன்
தமிழ் மணம்
நினைவுகள்
பரிஸ்தமிழ்
உலக தமிழ்ச் செய்திகள்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
உதயன்
தினத்தந்தி
தினமணி
விடுதலை
தினபூமி
நக்கீரன்
குமுதம்
தினத்தந்தி
வீரகேசரி
தினக்குரல்
சுடரொளி

 

Copyright © 2009 Eelamdefence.com இந்த இனணயமுகவரியை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி. E-mail : Eelamdefence@yahoo.com, Contact - Cell : 0041 78 300 12 17